சற்று முன்
Home / செய்திகள் / கின்னியாவில் சட்டவிரோத மனல் அகழ்வு கும்பல் கைது

கின்னியாவில் சட்டவிரோத மனல் அகழ்வு கும்பல் கைது

திருகோணமலை, கிண்ணியா, மணலாறு பகுதியில் சட்டவிரோதமாக மணல் அகழ்வில் ஈடுபட்ட 8 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இன்று செவ்வாய்க்கிழமை (16) காலை மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாக கிண்ணியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேகநபர்களின் 4 டிப்பர்களும் 4 உழவு இயந்திரங்களும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்டவர்களை திருகோணமலை நீதவான் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்ப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

குப்பை மேடாக மாறும் காரைக்கால் – சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து அபாய எச்சரிக்கை

நல்லூர் பிரதேச சபையின் திண்ம கழிவு தரம் பிரிக்கும் நிலையத்தில் தரம்பிரிக்கப்படாது வருடக்கணக்காக கொட்டிக் குவிக்கப்பட்டுக் ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com