இரா.சம்பந்தன் நாளைய தினம் (03) எதிர்கட்சித் தலைவராக அறிவிக்கப்டக்கூடும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
அரசாங்கத்தின் நம்பகத்தன்மையான தகவல்கள் இதனை உறுதிப்படுத்துகின்றன.
இது தொடர்பான அறிவுறுத்தல், ஜனாதிபதியால் சபாநாயகருக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும்
இதன்படி நாளைய தினம் நாடாளுமன்ற அமர்வின் போது சபாநாயகர், இரா.சம்பந்தனை எதிர்கட்சித் தலைவராக அறிவிப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசாங்கத்தின் நம்பகத்தன்மையான தகவல்கள் இதனை உறுதிப்படுத்துகின்றன.
இது தொடர்பான அறிவுறுத்தல், ஜனாதிபதியால் சபாநாயகருக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும்
இதன்படி நாளைய தினம் நாடாளுமன்ற அமர்வின் போது சபாநாயகர், இரா.சம்பந்தனை எதிர்கட்சித் தலைவராக அறிவிப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.