சற்று முன்
Home / செய்திகள் / ஊர்காவற்றுறையில் பேருந்து விபத்து – சிறுவன் பலி

ஊர்காவற்றுறையில் பேருந்து விபத்து – சிறுவன் பலி

சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்த சிறுவனை பேருந்து மோதியதில் ஸ்தலத்தில் சிறுவன் பலியாயுள்ளான். ஊர்காவற்றுறை பாலக்காட்டுச் சந்தியில் இன்று காலை இடம்பெற்ற இச்சசம்பவத்தினால் அப்பகுதியில் சிலமணி நேரம் பதட்டமான சூழல் நிலவியது. அங்கு கூடிய பொதுமக்கள் பேருந்தின் கண்ணாடிகளை அடித்து நொருக்கி வன்முறையில் இறங்கினார்கள். உடனடியாகவே அப்பிரதேசத்தில் பெருமளவு பொலிசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவத்தில் பலியாகிய சிறுவன் ஊர்காவற்றுறைப் பிரதேசத்தைச் சேர்ந்த பாடசாலை மாணவனான ஜெயக்குமார் அகிலன் (16) என தெரியவருகின்றது.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

குப்பை மேடாக மாறும் காரைக்கால் – சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து அபாய எச்சரிக்கை

நல்லூர் பிரதேச சபையின் திண்ம கழிவு தரம் பிரிக்கும் நிலையத்தில் தரம்பிரிக்கப்படாது வருடக்கணக்காக கொட்டிக் குவிக்கப்பட்டுக் ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com