சற்று முன்
Home / செய்திகள் / உள்ளூராட்சி சபைத் தேர்தலில் கட்சிகள் கைப்பற்றிய சபைகள்

உள்ளூராட்சி சபைத் தேர்தலில் கட்சிகள் கைப்பற்றிய சபைகள்

பெப்ரவரி மாதம் 10 ஆம் திகதி 340 உள்ளூராட்சி சபைகளுக்குமான தேர்தல் நடைபெற்றது.
இந்நிலையில் தேர்தல் முடிவுகள் வெளியாகுவதில் மந்தநிலை காணப்பட்ட போதிலும் தற்போது 340 உள்ளூராட்சி சபைகளுக்குமான முழுமையான தேர்தல் முடிவுகள் உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட்டுள்ளன.
இதன்படி முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தலைமையிலான ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன 231 சபைகளில் வெற்றிபெற்றுள்ளது.
மேலும் ஐக்கிய தேசிய கட்சி, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி மற்றும் ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி என்பன நடைபெற்ற உள்ளூராட்சி சபை தேர்தலில் பின்னடைவை சந்தித்துள்ளன.

முழுமையான உத்தியோகபூர்வ முடிவுகள்….
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன – 231 சபைகளில் வெற்றி

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி – 41 சபைகளில் வெற்றி

ஐக்கிய தேசிய கட்சி – 34 சபைகளில் வெற்றி

ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி – 7 சபைகளில் வெற்றி

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் (அ.கி) – 5 சபைகளில் வெற்றி

ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் – 4 சபைகளில்

வெற்றிசுயேட்சைக் குழு – 4 சபைகளில் வெற்றி

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி – 2 சபைகளில் வெற்றி

ஈழ மக்கள் ஜநனாயக கட்சி – 2 சபைகளில் வெற்றி

அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் – 2 சபைகளில் வெற்றி

தேசிய காங்கிரஸ் – 2 சபைகளில் வெற்றி

தமிழ் மக்கள் விடுதலை புலிகள் – 1 சபையில் வெற்றி

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் – 1 சபையில் வெற்றி

தமிழர் விடுதலை கூட்டணி – 1 சபையில் வெற்றி

தேசிய மக்கள் கட்சி – 1 சபையில் வெற்றி

எக்சத் லங்கா மகா சபா கட்சி – 1 சபையில் வெற்றி

முஸ்லிம் தேசிய கூட்டமைப்பு – 1 சபையில் வெற்றி

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

குப்பை மேடாக மாறும் காரைக்கால் – சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து அபாய எச்சரிக்கை

நல்லூர் பிரதேச சபையின் திண்ம கழிவு தரம் பிரிக்கும் நிலையத்தில் தரம்பிரிக்கப்படாது வருடக்கணக்காக கொட்டிக் குவிக்கப்பட்டுக் ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com