சற்று முன்
Home / செய்திகள் / உயிரிழந்தோரின் எண்ணிக்கை 177ஆக அதிகரிப்பு

உயிரிழந்தோரின் எண்ணிக்கை 177ஆக அதிகரிப்பு

இயற்கை அனர்த்தத்தினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 177 ஆக அதிகரித்திருப்பதாக இடர்முகாமைத்துவ மத்திய நிலையம் இன்று மாலை வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

காணாமல் போனோரின் எண்ணிக்கை 109 ஆகும். பாதிக்கப்பட்டுள்ளோரின் எண்ணிக்கை 5 இலட்சத்து 57 ஆயிரத்து 505 மற்றும் காயமடைந்தோரின் எண்ணிக்கை 109 ஆகும் என்றும் மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

366 நலன்புரி முகாம்களில் 74 ஆயிரத்து 928 பேர் தங்கியிருப்பதாக இடர்முகாமைத்துவ மத்திய நிலையம் மேலும் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

குப்பை மேடாக மாறும் காரைக்கால் – சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து அபாய எச்சரிக்கை

நல்லூர் பிரதேச சபையின் திண்ம கழிவு தரம் பிரிக்கும் நிலையத்தில் தரம்பிரிக்கப்படாது வருடக்கணக்காக கொட்டிக் குவிக்கப்பட்டுக் ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com