சற்று முன்
Home / செய்திகள் / அனுமதிப் பத்திரமின்றி பயணிக்கும் பஸ்களிற்கு இரண்டு இலட்சம் அபராதம்

அனுமதிப் பத்திரமின்றி பயணிக்கும் பஸ்களிற்கு இரண்டு இலட்சம் அபராதம்

busமுறையான அனுமதிப்பத்திரம் இன்றி சேவையில் ஈடுபடும் பயணிகள் பஸ்களுக்கான அபராதத் தொகை இரண்டு இலட்சம் ரூபா வரை அதிகரிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் இதுவரை, ரூபா 10,000 ஆக அறவிடப்பட்டுவந்த குறித்த அபராத தொகையையே இவ்வாறு அதிகரித்துள்ளதாக அமைச்சரவை சம பேச்சாளரும் ஊடகத்துறை அமைச்சருமான கயந்த கருணாதிலக தெரிவித்திருந்தார்.

இன்று (23) இடமபெற்ற, அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அமைச்சர் இதனை அறிவித்தார்.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

குப்பை மேடாக மாறும் காரைக்கால் – சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து அபாய எச்சரிக்கை

நல்லூர் பிரதேச சபையின் திண்ம கழிவு தரம் பிரிக்கும் நிலையத்தில் தரம்பிரிக்கப்படாது வருடக்கணக்காக கொட்டிக் குவிக்கப்பட்டுக் ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com