சற்று முன்
Home / பிரதான செய்திகள் / ஹிருணிகா பிரேமச்சந்திர பொலிஸாரினால் கைது.

ஹிருணிகா பிரேமச்சந்திர பொலிஸாரினால் கைது.

நாடாளுமன்ற உறுப்பினர்ஹிருணிகா பிரேமச்சந்திர பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

தெமட்டகொடை பிரதேசத்தில் நபரொருவரை கடத்திய சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் இவர் கைது செய்யப்பட்டுள்ளார். 
அவரிடம் தொடர்ந்து கொழும்பு குற்றபுலனாய்வு பிரிவினர் அவரிடம் விசாரணைகளை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்க படுகின்றது.

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

குப்பை மேடாக மாறும் காரைக்கால் – சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து அபாய எச்சரிக்கை

நல்லூர் பிரதேச சபையின் திண்ம கழிவு தரம் பிரிக்கும் நிலையத்தில் தரம்பிரிக்கப்படாது வருடக்கணக்காக கொட்டிக் குவிக்கப்பட்டுக் ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com