யாழ்.பல்கலைகழகம் மற்றும் வவுனியா வளாகம் என்பன மறுஅறிவித்தல் வரை கல்வி நடவடிக்கைகள் அனைத்தும் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக யாழ்.பல்கலைகழக நிர்வாகம் அறிவித்துள்ளது.
யாழ்.பல்கலைகழகத்தில் நேற்றையதினம் தமிழ் சிங்கள மாணவர்கள் மோதலை அடுத்தே அனைத்து பீடங்களும் காலவரையின்றி மூடப்பட்டுள்ளது.