சற்று முன்
Home / செய்திகள் / யாழ் பல்கலையின் அனைத்துப் பீடங்களும் மறு அறிவித்தல்வரை மூடல்

யாழ் பல்கலையின் அனைத்துப் பீடங்களும் மறு அறிவித்தல்வரை மூடல்

13731744_1063472250407811_1667818380804949898_nயாழ்.பல்கலைகழகம் மற்றும் வவுனியா வளாகம் என்பன மறுஅறிவித்தல் வரை கல்வி நடவடிக்கைகள் அனைத்தும் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக யாழ்.பல்கலைகழக நிர்வாகம் அறிவித்துள்ளது.

யாழ்.பல்கலைகழகத்தில் நேற்றையதினம் தமிழ் சிங்கள மாணவர்கள் மோதலை அடுத்தே அனைத்து பீடங்களும் காலவரையின்றி மூடப்பட்டுள்ளது.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

குப்பை மேடாக மாறும் காரைக்கால் – சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து அபாய எச்சரிக்கை

நல்லூர் பிரதேச சபையின் திண்ம கழிவு தரம் பிரிக்கும் நிலையத்தில் தரம்பிரிக்கப்படாது வருடக்கணக்காக கொட்டிக் குவிக்கப்பட்டுக் ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com