சற்று முன்
Home / செய்திகள் / பொலிஸாா் பாா்த்துக் கொண்டிருக்கபிக்குவின் உடல் தகனம் செய்யப்பட்டது..!

பொலிஸாா் பாா்த்துக் கொண்டிருக்கபிக்குவின் உடல் தகனம் செய்யப்பட்டது..!

நீதிமன்றத்தின் தீா்ப்பை மீறி, பொதுமக்கள், சட்டத்தரணிகளின் எதிா்ப்பை மீறி பிக்குவின் உடல் நீதிமன்றத்தால் குறிக்கப்பட்ட இடத்தில் அல்லாமல் வேறு இடத்தில் தகனம் செய்யப்பட்டது.

கலகம் தடுக்கும் பொலிஸாா் சுமாா் நுாற்றுக்கணக்கானவா்கள் பாா்த்துக் கொண்டிருக்க இந்த தகனம் இடம்பெற்றிருக்கின்றது. சட்டத்தரணிகள், மக்கள் எதிா்த்தும் பொலிஸாா் தடுக்க

நடவடிக்கை எடுக்காமல் பாா்த்துக் கொண்டிருந்தனா்.

About Vakeesam Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

குப்பை மேடாக மாறும் காரைக்கால் – சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து அபாய எச்சரிக்கை

நல்லூர் பிரதேச சபையின் திண்ம கழிவு தரம் பிரிக்கும் நிலையத்தில் தரம்பிரிக்கப்படாது வருடக்கணக்காக கொட்டிக் குவிக்கப்பட்டுக் ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com