ரணில் விக்கிரமசிங்க பதிய பிரதமராக இன்று பதவிப் பிரமாணம் செய்துக்கொண்டுள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில், ஜனாதிபதி செயலகத்தில் வைத்து ரணில் விக்கிரமசிங்க பிரதமராக பதவியேற்றுள்ளார்.
ரணில் விக்கிரமசிங்கவின் பதவியேற்பு நிகழ்வு சுப நேரமான முற்பகல் 11.16 இற்கு நடைபெற்றது.
ரணில் விக்கிரமசிங்க 5ஆவது தடவையாக பிரதமாகப் பதவியேற்கின்றமைக் குறிப்பிடத்தக்கது.