சற்று முன்
Home / செய்திகள் / பல்கலை மாணவர்கள்மீது கண்ணீர் புகைத் தாக்குதல் !

பல்கலை மாணவர்கள்மீது கண்ணீர் புகைத் தாக்குதல் !

1988028066stuஅனைத்துப் பல்கலைக்கழக மாணவர்கள் மேற்கொண்ட ஆர்ப்பாட்ட பேரணின் போது பொலிஸாரால் கண்ணீர்ப் புகை மற்றும் நீர்தாரைத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

பாராளுமன்ற சுற்றுவட்டத்துக்கு அருகில் வைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

மாலபே தனியார் மருத்துவக் கல்லூரியை இரத்துச் செய்யக் கோரி அனைத்துப் பல்கலைக்கழக மாணவர்கள் ஆர்ப்பாட்டப் பேரணியில் ஈடுபட்டுள்ளனர்.

இதன் காரணமாக பொரள்ளை, ராஜகிரிய மற்றும் பத்தரமுல்லை வரையான பகுதிகளில் பாரிய வாகன நெரிசல் ஏற்பட்டிருந்தது.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

குப்பை மேடாக மாறும் காரைக்கால் – சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து அபாய எச்சரிக்கை

நல்லூர் பிரதேச சபையின் திண்ம கழிவு தரம் பிரிக்கும் நிலையத்தில் தரம்பிரிக்கப்படாது வருடக்கணக்காக கொட்டிக் குவிக்கப்பட்டுக் ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com