அனைத்துப் பல்கலைக்கழக மாணவர்கள் மேற்கொண்ட ஆர்ப்பாட்ட பேரணின் போது பொலிஸாரால் கண்ணீர்ப் புகை மற்றும் நீர்தாரைத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
பாராளுமன்ற சுற்றுவட்டத்துக்கு அருகில் வைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
மாலபே தனியார் மருத்துவக் கல்லூரியை இரத்துச் செய்யக் கோரி அனைத்துப் பல்கலைக்கழக மாணவர்கள் ஆர்ப்பாட்டப் பேரணியில் ஈடுபட்டுள்ளனர்.
இதன் காரணமாக பொரள்ளை, ராஜகிரிய மற்றும் பத்தரமுல்லை வரையான பகுதிகளில் பாரிய வாகன நெரிசல் ஏற்பட்டிருந்தது.