பசு வதைக்கு எதிராக ஆர்ப்பாட்டம் ஒன்றினை சாவகச்சேரி மக்களும் பொது அமைப்புக்களும் ஏற்பாடு மேற்கொண்டுள்ளனர்.
இந்த ஆர்ப்பாட்டம் இன்று (21) காலை 10.00 சாவகச்சேரி வைத்தியசாலைக்கு முன்பாக ஆரம்பித்து பிரதான வீதி வழியாகப் பயணித்து சாவகச்சேரி நகர சபையை சென்றடைந்தது. சமூக நலனில் அக்கறையுள்ள அனைவரும் பங்குகொண்டுள்ளனர்.தென்மராட்சி பிரதேச செயலரிடமும் மகஜர் கையளிப்பு.