சற்று முன்
Home / செய்திகள் / கோத்தாவின் தேர்தல் மேடையில் டில்சான் !!

கோத்தாவின் தேர்தல் மேடையில் டில்சான் !!

ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்சவுக்கு ஆதரவாக இன்று காலி – ரத்கமவில் நடந்த தேர்தல் பரப்புரையில் மேடை ஏறி உரையாற்றினார் பிரபல கிரிக்கெட் வீரர் திலகரத்ன டில்ஷான்

நாட்டின் வளமான பாதுகாப்பான எதிர்காலத்தினை கருத்திற்கொண்டு மக்கள் எதிர்வரும் தேர்தலில் கோட்டபாய ராஜபக்சவுக்கு ஆதரவை வழங்கவேண்டுமென டில்ஷான் இங்கு மக்களை கேட்டுக்கொண்டதுடன் தாமும் அதே காரணத்திற்காகவே கோட்டாபயவை ஆதரிப்பதாக குறிப்பிட்டார்.

டில்ஷானின் உரை முடிந்த பின்னர் அவரை தனது அருகில் அழைத்த கோட்டபாய ராஜபக்ச அந்த உரைக்கு பாராட்டை தெரிவித்ததாக அங்குள்ள எமது செய்தியாளர் தெரிவித்தார்.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

குப்பை மேடாக மாறும் காரைக்கால் – சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து அபாய எச்சரிக்கை

நல்லூர் பிரதேச சபையின் திண்ம கழிவு தரம் பிரிக்கும் நிலையத்தில் தரம்பிரிக்கப்படாது வருடக்கணக்காக கொட்டிக் குவிக்கப்பட்டுக் ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com