சற்று முன்
Home / செய்திகள் / ஒன்றுபட்ட இலங்கையின் இறைமைக்கே ஆதரவளிப்போம் – இந்திய சபாநாயகர்

ஒன்றுபட்ட இலங்கையின் இறைமைக்கே ஆதரவளிப்போம் – இந்திய சபாநாயகர்

ஒன்றுபட்ட இலங்கையின் இறையாண்மையின் பக்கமே இந்தியா எப்போதும் நிற்கும் என்று இந்திய நாடாளுமன்ற சபாநாயகர் சுமித்ரா மகாஜன் தெரிவித்துள்ளார்.

சார்க் நாடுகளின் சபாநாயகர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் 8 ஆவது கருத்தரங்கின் முடிவில், சுமித்ரா மகாஜன் தலைமையிலான இந்திய குழுவினர், இலங்கை சபாநாயகர் கரு ஜெயசூரிய தலைமையிலான குழுவினரைச் சந்தித்தனர். இதன் போது, இந்தியாவின் நிலைப்பாட்டை இந்திய நாடாளுமன்ற சபாநாயகர் வெளிப்படுத்தியுள்ளார். இந்தச் சந்திப்பின் போது இலங்கையின் புதிய அரசியலமைப்பை உருவாக்கும் முயற்சிகள் தொடர்பாக இலங்கை சபாநாயகர் இந்திய குழுவினருக்கு விளக்கமளித்துள்ளார்.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

குப்பை மேடாக மாறும் காரைக்கால் – சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து அபாய எச்சரிக்கை

நல்லூர் பிரதேச சபையின் திண்ம கழிவு தரம் பிரிக்கும் நிலையத்தில் தரம்பிரிக்கப்படாது வருடக்கணக்காக கொட்டிக் குவிக்கப்பட்டுக் ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com