சற்று முன்
Home / செய்திகள் / ஊடகவியலாளர் நிமலராஜனின் 15 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு – 18.10.2015

ஊடகவியலாளர் நிமலராஜனின் 15 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு – 18.10.2015

படுகொலைசெய்யப்பட்ட ஊடகவியலாளர் அமரர் மயில்வாகனம் நிமலராஜனின் 15ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு ஊடகவியலாளர்களின் ஏற்பாட்டில் யாழ்.ஊடக அமையத்தில் 19.10.2015, திங்கட்கிழமை பிற்பகல் -4.30 மணியளவில் நடைபெறவுள்ளது. இந் நினைவேந்தல் நிகழ்வில் ஊடக நண்பர்கள், ஊடகப்பணியாளர்கள் மற்றும் ஆர்வலர்கள் அனைவரையும் கலந்துகொள்ளுமாறு யாழ்.ஊடக அமைய ஏற்பாட்டுக்குழுவினர் அழைப்புவிடுத்துள்ளனர்.

About Vakeesam Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

குப்பை மேடாக மாறும் காரைக்கால் – சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து அபாய எச்சரிக்கை

நல்லூர் பிரதேச சபையின் திண்ம கழிவு தரம் பிரிக்கும் நிலையத்தில் தரம்பிரிக்கப்படாது வருடக்கணக்காக கொட்டிக் குவிக்கப்பட்டுக் ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com